Skip to main content

தனிமையில் சந்திக்கும் Gays க்கு காத்திருக்கும் அபாயம்

Online Dating Apps மூலம் அல்லது முகந்தெரியாதவர் நபர்களினால் உருவாக்கப்பட்ட சமூக வலைத்தள குழுக்கள் மூலம், உங்கள் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நீங்கள் அணுகும் நபர்ளால் பல்வேறு குற்றங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் நீங்கள் முகங்கொடுக்கலாம்.

Problems of Online Dating Apps

இவ்வாறு முகந்தெரியாத நபர்களை உங்கள் பாலியல் இச்சைகளை தனித்துக் கொள்ள சந்திக்கும் போது விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம்.

Gay News TamilNadu

உதாரணமாக: தங்க ஆபரணங்கள், அடையாள அட்டை, Bank ATM/Credit Cards

உங்களுடன் கலவியில் ஈடுபட வந்த நபர் முழு நிர்வாணமாகாமல். நீங்கள் முழு நிர்வாணம் ஆக வேண்டாம். ஆடைகளை தொடை வரை இறக்கினாலே போதும்.

A 23-year-old man was gang-raped in Uttar Pradesh, India. When he went  to file a complaint at the police station, the officers teased him,  shamed him, asked inappropriate questions, and made him runaround. His  brother blames the officers for his suicide.

தற்கொலை எதற்கும் தீர்வாகாது. எல்லா ஆண்களுக்கும் அவர்களைப் புணர்வதற்கு ஒரு ஓட்டை உள்ளது. முள்ளை முள்ளால் எடுப்பது போல உங்களாலும் உங்களை கற்பழித்தவர்களுக்கு அதே நரக வேதனையைக் கொடுக்க முடியும். அதற்கு உதவிக்கு ஆயிரம் தன்னினச்சேர்க்கையாளர்கள் முன்வருவார்கள்.

ஓரினச்சேர்க்கை: சமையல்காரரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர்கள் கைது..!

கோவையில் ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து சமையல்காரரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். கோவை, கோவை கணபதி அருகே உள்ள தாரணி நகரை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 34). இவர் காந்திபுரத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். ஓரினச்சேர்க்கையாளரான இவர் இது சம்பந்தமான சமூக வலைதள செயலியில் உறுப்பினராக இருந்தார். 
 
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கங்காதரனை வாலிபர் ஒருவர் செயலியில் உள்ள கங்காதரனின் செல்போன் எண்ணை பார்த்து அவரை தொடர்பு கொண்டார். பின்னர் அந்த வாலிபர் கங்காதரனிடம் சாய்பாபா காலனி தனியார் ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு வந்தால் ஜாலியாக இருக்கலாம் எனக் கூறினார்.  
 
இதனையடுத்து கங்காதரன் அந்த வாலிபர் அழைத்த இடத்துக்கு சென்றார். அங்கு சென்றபோது 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கங்காதரன் ஆடைகளை கழற்றினர். பின்னர் அவர்கள் தங்களது செல்போனில் கங்காதரனை நிர்வாணமாக வீடியோ எடுத்தனர். 
 
இந்த வீடியோவை சமூக வலைத் தளங்களில் பதிவிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என கூறி மிரட்டினர். மேலும் அவரிடம் இருந்த செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.  இதுகுறித்து கங்காதரன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
 
விசாரணையில் கங்காதரனை ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டியது சிவானந்தா காலனி அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பிரசாந்த் (19), நிஷாந்த்(21), மாணிக்கம் (20) என்பது தெரியவந்தது. 
 
இதனையடுத்து தலைமறைவாக பிரசாந்த் மற்றும் நிசாந்தை கைது செய்தனர். மாணிக்கத்தை தேடி வருகின்றனர்.  ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து சமையல்காரரை மிரட்டி பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil Gay Blackmail News

ஓரினச்சேர்க்கை அப்ளிகேஷனால் நேர்ந்த கொடுமை!

டேட்டிங் ஆப் உபயோகிக்கும் ஆண்களுக்கு கிடைக்கும் டேட்டிங் அனுபவம் நிச்சயமாக மகிழ்ச்சியளிக்கும், ஆனால் சில நேரங்களில் அது வினோதமான அனுபவங்களை பெற்றுத் தரும்.

இந்நிலையில், 'கிரிண்டர் ஆப்' எனும் ஓரினச் சேர்க்கையாளர் செயலி மூலமாக மாத்தீவ் கெரிக்(32) என்பவருக்கு கிடைத்த ஆண் சேர்க்கையாளர் கிடைத்துள்ளார். அவருடனான உறவுக்கு பின் கெரிக் கிடைத்த மகிழ்ச்சி நீடிக்காமல் போக இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

இதையடுத்து கெரிக் மீது கோபத்துடன் இருந்த அவரது முன்னாள் காதலன், கெரிக்கை பழிவாங்கும் நோக்கில் 'கிரிண்டர் ஆப்'-ல் பொய்யான பக்கம் ஒன்றை உருவாக்கி அதில் கெரிக் குறித்த தகவல்களை பதிவிட்டு அவரது விலாசத்தையும் பகிர்ந்துள்ளார். இதனால், கெரிக்கிற்கு பலரும் டேட்டிங் வைத்துக் கொள்ள அழைப்பு விடுத்து தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

கெரிக் பணிபுரியும் இடம், அவரிடத்து வீடு தேடி பலரும் உடலுறவுக் கொள்ள அழைப்பு விடுத்ததால் கெரிக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினார். கடந்த சில மாதங்களில் 1,100-க்கும் மேற்பட்டோர் கெரிக்கை தேடி வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், சுய விவரம் குறித்த எந்த ஒரு பாதுகாப்பு வசதியும் இல்லாத 'கிரிண்டர் ஆப்' மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

கோவை:'கிரிண்டர் ஆப்' மூலம் ஒருவரிடம் செயின், மோதிரம், மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

கோவையை சேர்ந்த, 33 வயது நபர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மொபைலில் பயன்படுத்தி வந்த 'கிரிண்டர் ஆப்' மூலம் ராக்கி என்பவர் அறிமுகமானார். இருவரும் நண்பர்களாக பழகிவந்த நிலையில், கடந்த, 31ம் தேதி இருவரும் சந்திக்க திட்டமிட்டனர். தொடர்ந்து, சரவணம்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே காத்திருந்த போது பைக்கில் ராக்கி வந்தார். இருவரும் பைக்கில் சென்று துடியலுார் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது பைக்கில் வந்த மூவர், 33 வயது நபரிடம் பணம் தருமாறு கேட்டனர். அவர் பணம் தர மறுக்கவே மூவரும் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த ஒரு பவுன் தங்க செயின், மோதிரம், மொபைல் போன், 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து தப்பினர். பாதிக்கப்பட்ட நபர் சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார்.

விசாரணையில், துாத்துக்குடியை சேர்ந்த கார்த்திகேயன், 27 என்பவர், ராக்கி என பெயர் மாற்றி, 33 வயது நபரிடம் பழகி பணம் பறிக்க திட்டமிட்டதும், தனது நண்பர்களான திருநெல்வேலியை சேர்ந்த மாரிச்செல்வம், 23, திருச்சி அபிராம், 19, கொடைக்கானல் ஹரிவிஷ்ணு, 21, ஆகியோர் மூலம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து நான்கு பேரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tamil Gay Abuse News

'ஹோமோ செக்ஸ்' உறவால் வாலிபரை கொன்று புதைத்த சித்த வைத்தியர் கைது

TamilNadu Gay Sex News Crime
 
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் அசோக் ராஜன், 27; திருமணமாகாத அவர், சென்னையில் டிரைவராக வேலை பார்த்தார்.

இவர், தீபாவளி பண்டிகைக்காக, 11ம் தேதி ஊருக்கு வந்தார். பாட்டி பத்மினி வீட்டில், தீபாவளி கொண்டாடி விட்டு, 13-ம் தேதி, சிதம்பரத்தில் உள்ள நண்பரை பார்த்து விட்டு சென்னை செல்வதாக கூறிச் சென்றார்.

அதன் பின், பாட்டி பத்மினி, அவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. சோழபுரம் போலீசில் பாட்டி புகார் அளித்தார்.

கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அதே பகுதி, கீழத்தெரு வழியாக சென்ற அசோக்ராஜன் மீண்டும் திரும்பாதது தெரிய வந்தது.

இதற்கிடையில், அசோக் ராஜன் வீட்டிற்கு ஒரு கடிதம் வந்தது. அதில், 'எனக்கு ஆண்மை இல்லாததால், வாழப் பிடிக்கவில்லை' என, எழுதப்பட்டிருந்தது. ஆனால், அது அசோக் ராஜன் கையெழுத்து இல்லை என, தெரிய வந்தது.

மேலும், சோழபுரம் கீழத்தெரு சித்த வைத்தியரான கேசவமூர்த்தி, 47, என்பவருடன், அசோக்ராஜன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.

போலீசார் கேசவமூர்த்தியை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் அசோக்ராஜனை கொலை செய்து, உடலை வீட்டிற்கு பின்புறம் புதைத்தது தெரியவந்தது.

அவரது வாக்குமூலம்:

ஆண்மை இல்லாததால், தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கூறி, அசோக்ராஜன் என்னிடம் அழுதார். தஞ்சாவூரில் உள்ள ஒரு டாக்டரிடம் சிகிச்சை பெற அறிவுறுத்திய நான், ஹோமோ செக்ஸ் வைத்துக் கொள்ள அழைத்தேன். அதற்கு அவர் மறுத்த நிலையில், அவருக்கு ஆண்மை வீரியம் அதிகரிக்கும் மருந்து கொடுத்தேன்.

மருந்தை சாப்பிட்ட பின், சிறிது நேரத்தில் அவர் இறந்தார். அதனால், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, வீட்டின் பின்புறம் புதைத்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேசவமூர்த்தியை கைது செய்த போலீசார், அவரது வீட்டின் பின்புறம் வேறு யாரையாவது இதே போல் கொன்று புதைத்தாரா என, ஆய்வு செய்து வருகின்றனர்.

திருப்பூரில் கிரிண்டர் (Grindr) எனும் செல்போன் செயலி மூலம் ரூ.90,000 வழிப்பறி; மூவர் கைது

திருப்பூர்: திருப்பூரில் கிரிண்டர் எனும் செல்போன் செயலி மூலம் வழிபறியில் ஈடுபட்ட மூன்று பேரை திருமுருகன்பூண்டி போலீசார் கைது செய்துள்ளனர்.

கிரிண்டர் ஆப் எனும் செல்போன் செயலி மூலம் அவர்களது செல்போன் எண்ணில் தொடர்பு அவர்களை நேரில் வரவழைத்து வழிப்பறியில் ஈடுபடும்.சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. 

அதன்படி, திருப்பூர் மாநகராட்சி அம்மாபாளையம் முதல் வீதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது செல்போனில் கிரிண்டர் செயலி மூலம் சில அடையாளம் தெரியாத நபர்கள் அறிமுகம் ஆகியுள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் கூறிய இடத்திற்கு கார்த்திக் சென்றபோது அங்கிருந்த கிஷோர் குமார், தனபால், சுபாஷ் ஆகிய மூன்று பேரும் கார்த்திக்கை மிரட்டி அவரிடம் இருந்து 90 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர். 

இது குறித்து, திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் கார்த்திக் அளித்த புகாரின் அடிப்படையில் மூவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Grindr App Gay Sex Crime News - Tamil Nadu

ஃபேஸ்புக் மூலம் பழகி உடலுறவுக்கு அழைத்து வீடியோ எடுத்து மிரட்டி, மோசடி செய்யும் கும்பல்! 

Tamil Gay News

Fake Love - Tamil Gay Abuse News - Crime - Blackmail

Fake Love - Tamil Gay Abuse News - Crime - Blackmail

Fake Love - Tamil Gay Abuse News - Crime - Blackmail

Fake Love - Tamil Gay Abuse News - Crime - Blackmail

Fake Love - Tamil Gay Abuse News - Crime - Blackmail

Fake Love - Tamil Gay Abuse News - Crime - Blackmail

Fake Love - Tamil Gay Abuse News - Crime - Blackmail

Fake Love - Tamil Gay Abuse News - Crime - Blackmail

Fake Love - Tamil Gay Abuse News - Crime - Blackmail

Fake Love - Tamil Gay Abuse News - Crime - Blackmail

Fake Love - Tamil Gay Abuse News - Crime - Blackmail

Crime News - Same Sex in Tamil Nadu

Grindr Scam

Grindr Scam

Grindr Scam

Grindr Scam

Keywords: களைகட்டிய ஆண் விபச்சாரம், ஆம்பள சோக்கு, ஆம்பள சுகம், குண்டியடிக்கும் ஆண்கள், அம்மணமாக்கு நடுரோட்டில் நிக்கவைத்த, ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் படும் அவலம்.

Comments

  1. 1st பொது இடத்தில் சந்தியுங்கள்
    2nd பணம் நகை கொண்டு செல்ல வேண்டாம்.
    GPay ல் பணம் இருந்தால் வேறு ஒருவருக்கு மாற்றிவிட்டு பிறகு அவர்களிடம் செல்லுங்கள்.

    உடம்பிற்காக அலையாதீர்கள். எதுவாக இருந்தாலும் பொறுமை முக்கியம்‌ .பணம் போனால் கூட போகட்டும், மானம் போனால்?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஏன் ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்க கூடாது?

 "ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்க கூடாது" எனும் வாக்கியத்தின் பாவனையை தமிழ் திரைப்படங்களில், ஓரினச்சேர்க்கை தொடர்பான காமெடிகளில் நீங்கள் அவதானித்திருக்கலாம். இதன் நேரடிப் பொருளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. ஒரு உறை என்பது ஒரு பொருளுக்கு மட்டும் தான். உதாரணம். கத்தி, தலையணை.

ஒரு ஆண்யை கரெக்ட் பண்ணுவது எப்படி?

இது சமூகத்தில் உள்ள ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களின் சொந்த அனுபவங்களை வைத்து உருவாக்கப்பட்ட பதிவாகும். பொது இடங்களில் வைத்து கலவியில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் உங்களால் பொது இடங்களில் வைத்து கலவியில் ஈடுபட ஆர்வமுள்ள ஆண்களை இனங் கண்டு அவர்களை அணுகி தனியாக அழைத்துச் செல்ல முடியும். பொதுவாகவே Gay ஆண்களிடம் ஒரு உள்ளுணர்வு சார்ந்த Gay Radar இருக்கும். அது ஒரு வகை உணர்ந்திறன். தம்மைச் சூழ யாராவது Gay அல்லது Bisexual ஆண்கள் உள்ளனரா என்பதை நாய்கள் மொப்பம் பிடிப்பது போல அவர்களால் உணர முடியும். "டேய்! மொசப்புடிக்கிற நாயை மூஞ்சியை பாத்தாலே தெரியும்" (முயல் பிடிக்கும் நாயை முகத்தைப் பார்த்தாலே தெரியும்) என்பார்கள். அது போல ஒரு ஆண்யைப் பார்த்தால் அவருக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு உள்ளதா? இல்லையா? என்பதை அவர்களால் அவனின் கண்களைப் பார்த்தே சொல்ல முடியும். என்ன தான் ஊருக்கே உத்தமனாக வேஷம் போட்டாலும் அவர்களின் கண்கள் காட்டிக் கொடுத்து விடும். ஆனால் இது எல்லா ஆண்களுக்கும் பொருந்தாது. சிலருடன் நெருங்கிப் பழகும் போது தான் அதனை அவர்களின் கண்களில் பார்க்க முடியும். அடி மேல் அடி வைத்தால் அம...

தன்னினச்சேர்க்கை எல்லைப்படுத்தப்படாத புதைகுழியா?

ஒரு ஆணுக்கு இன்னொரு ஆண் மீது காதல் ஏற்படலாம். ஆனால் அதே காதல் அந்த ஆணுக்கும் ஏற்படுமா? அல்லது அது அவனுக்கு ஒரு செக்ஸ் வடிகாலாக உங்களைப் பாவிக்கும் உரிமையை கொடுக்குமா? என்பது விவாதத்திற்குரிய விடையமாகும். அதனால் தான் எடுத்தவுடனேயே யாருக்கும் மண்டியிடவோ, சூத்துக் கொடுக்கவோ கூடாது என்கிறார்கள். Gay என்று மறைமுகமாக உள்ளவனிடம்(Closet Gay) Sex பண்ண பலருக்கு பிடிக்கிறது. Gay என்று தன்னை சமூகத்திற்கு வெளிக்காட்டிக் கொண்டு வெளிப்படையாக(Open Gay) இருப்பவனை, தமது சுயரூபத்தை மறைத்துக் கொள்ள பலருக்கு ஒதுக்கி விட தான் தோன்றுகிறது. உங்களுக்கு எப்படி? Gay என்றாலே எல்லார் கூடவும் படுக்கனுமா என்ன.. ஆளாளுக்கு படுக்க கூப்புடுறானுக. முதலில் நன்றாக பேசிப் பழகுங்கள், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுங்கள், அப்புறம் குனியிறதைப் பற்றியும், மண்டியிடுறதைப் பற்றியும் யோசிக்கலாம்.  உங்கள் இருவருக்கும் இடையில் நிஜமாகவே காதல் உருவானால் Top, Bottom என்ற தேடலுக்கு அவசியமே இருக்காது. ஓட்டை இருக்கிற எவனுக்கும் ஓல் போடலாம். சுன்னி இருக்கிற எவனும் சூத்தில சொருகலாம். கண்டவனுக்கு குனிந்தால் வாழ்க்கை ஆத்தோட போயிடும். - லைப்ப...

ஆண்மை இல்லாத ஆண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களா?

Sexual Orientation, அதாவது ஒருவருடைய பாலியல் நாட்டம்/ஈர்ப்பு என்பது அவரது பால்நிலை(Gender) மற்றும் அவரது பாலியல் வல்லமை(Sex Drive, Stamina, Erection) போன்றவற்றுடன் நேரடித் தொடர்பு அற்றதாகும். Sexual Orientation ஆனது காதல், இன ஈர்ப்பு/இனக்கவர்ச்சி போன்றவற்றுடனே நேரடியாக சம்பந்தப்படுகிறது. ஒருவரது உடலில் காமத் தீயை பற்ற வகைக்கும் காரணியாகவும் இதனைக் கருதலாம். ஆனால் கட்டாயம் இதனால் மட்டும் தான் ஒருவருடைய பாலியல் ஆசைகளை தூண்டி அவரை கிளர்ச்சியடையச் செய்ய முடியும் என்று முடிவு செய்ய முடியாது. பல்வேறு காரணங்களினால் ஒரு ஆணுக்கு அவனது ஆண்குறியில் விறைப்பு ஏற்படாவிட்டால், அல்லது ஆர்கஸம் அடைந்து, விந்தினை வெளியேற்ற முடியாவிட்டால் அவனை ஆண்மையற்ற ஆணாக கருதுவர். Erectile Dysfunction(ED) மாத்திரம் அல்ல, குழந்தை உருவாக்கக் கூடிய அளவுக்கு ஆரோக்கியமான விந்தினை உற்பத்தி செய்ய முடியாத ஆண்களையும் ஆண்மையற்றவர்களாகவே இந்த சமூகம் பார்க்கிறது. ஆகவே ஆண்மையற்றவர்கள் என்றால் ஒரு குழந்தையை உருவாக்கும் வல்லமை அற்றவர்கள் எனலாம். குறிப்பு: சில ஆண்மையற்ற ஆண்களுக்கு பாதியளவிலோ அல்லது முழுமையாகவோ கூட ஆண்குறியில் விறைப்...

தன்னினச் சேர்க்கையில் யாருடைய ஆட்டம் அத்தியாவசியமாகும்?

உயர்ந்தவன் யார் Top பா? Bottom மா? இது முட்டாள்தனமான கேள்வி. அவனவன் தான் தான் உயர்ந்தவன்னு சொல்லிப்பான். ஆனால் உண்மையில் உயர்ந்தவன் யார்? சில Bottom அடிமை மாதிரி அப்படியே விழுந்து கிடப்பாங்க. சுய மரியாதை இல்லாதவங்க. அவங்கள வச்சி Bottom தாழ்ந்தவன்னு சொல்ல முடியாது. ரெண்டு பேருமே சமம்தான்.      Top இல்லாமல் Bottom க்கு சுகம் இல்லை. அதே போல் Bottom இல்லாமல் Top இல்லை. யார் அடுத்தவனை திருப்தி படுத்தறானோ அவன் தான் உயர்ந்தவன். வாட்ட சாட்டமா 6 அடி உயரம் 1/2 அடி நீளம் உள்ள Top குருட்டு பூனை விட்டத்துல பாய்ந்த மாதிரி, இரண்டு குத்துல கசிய விட்டு துவண்டு போனா எப்படி உயர்ந்தவன்னு சொல்ல முடியும்?  Top ப்போ, Bottomமோ Partnerக்கு Climax வர வைக்கிறவந்தான் உயர்ந்தவன். பல Top ஆண்கள் அடிச்சு ஊத்திட்டு போய்டுவான். Bottom அடங்காம கைல புடிச்சிட்டு கிடப்பான்.  யார் அதிகமாக மெனக்கெடுகிறார்கள்? அல்லது உழைக்கிறார்கள்? அல்லது தியாகம் செய்கிறார்கள்? Bottom: அவ்ளோ சுலபம் இல்லை. வலி தாங்கணும். அதுக்கு ஆரோக்கியமா இருக்கணும். ஒவ்வொரு Session க்கும் ரொம்ப தயார் பண்ணனும். வெளிநாட்டு...