Skip to main content

தனிமையில் சந்திக்கும் Gays க்கு காத்திருக்கும் அபாயம்

Online Dating Apps மூலம் அல்லது முகந்தெரியாதவர் நபர்களினால் உருவாக்கப்பட்ட சமூக வலைத்தள குழுக்கள் மூலம், உங்கள் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நீங்கள் அணுகும் நபர்ளால் பல்வேறு குற்றங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் நீங்கள் முகங்கொடுக்கலாம்.

Problems of Online Dating Apps

இவ்வாறு முகந்தெரியாத நபர்களை உங்கள் பாலியல் இச்சைகளை தனித்துக் கொள்ள சந்திக்கும் போது விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம்.

Gay News TamilNadu

உதாரணமாக: தங்க ஆபரணங்கள், அடையாள அட்டை, Bank ATM/Credit Cards

உங்களுடன் கலவியில் ஈடுபட வந்த நபர் முழு நிர்வாணமாகாமல். நீங்கள் முழு நிர்வாணம் ஆக வேண்டாம். ஆடைகளை தொடை வரை இறக்கினாலே போதும்.

A 23-year-old man was gang-raped in Uttar Pradesh, India. When he went  to file a complaint at the police station, the officers teased him,  shamed him, asked inappropriate questions, and made him runaround. His  brother blames the officers for his suicide.

தற்கொலை எதற்கும் தீர்வாகாது. எல்லா ஆண்களுக்கும் அவர்களைப் புணர்வதற்கு ஒரு ஓட்டை உள்ளது. முள்ளை முள்ளால் எடுப்பது போல உங்களாலும் உங்களை கற்பழித்தவர்களுக்கு அதே நரக வேதனையைக் கொடுக்க முடியும். அதற்கு உதவிக்கு ஆயிரம் தன்னினச்சேர்க்கையாளர்கள் முன்வருவார்கள்.

ஓரினச்சேர்க்கை: சமையல்காரரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர்கள் கைது..!

கோவையில் ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து சமையல்காரரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். கோவை, கோவை கணபதி அருகே உள்ள தாரணி நகரை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 34). இவர் காந்திபுரத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். ஓரினச்சேர்க்கையாளரான இவர் இது சம்பந்தமான சமூக வலைதள செயலியில் உறுப்பினராக இருந்தார். 
 
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கங்காதரனை வாலிபர் ஒருவர் செயலியில் உள்ள கங்காதரனின் செல்போன் எண்ணை பார்த்து அவரை தொடர்பு கொண்டார். பின்னர் அந்த வாலிபர் கங்காதரனிடம் சாய்பாபா காலனி தனியார் ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு வந்தால் ஜாலியாக இருக்கலாம் எனக் கூறினார்.  
 
இதனையடுத்து கங்காதரன் அந்த வாலிபர் அழைத்த இடத்துக்கு சென்றார். அங்கு சென்றபோது 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கங்காதரன் ஆடைகளை கழற்றினர். பின்னர் அவர்கள் தங்களது செல்போனில் கங்காதரனை நிர்வாணமாக வீடியோ எடுத்தனர். 
 
இந்த வீடியோவை சமூக வலைத் தளங்களில் பதிவிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என கூறி மிரட்டினர். மேலும் அவரிடம் இருந்த செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.  இதுகுறித்து கங்காதரன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
 
விசாரணையில் கங்காதரனை ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டியது சிவானந்தா காலனி அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பிரசாந்த் (19), நிஷாந்த்(21), மாணிக்கம் (20) என்பது தெரியவந்தது. 
 
இதனையடுத்து தலைமறைவாக பிரசாந்த் மற்றும் நிசாந்தை கைது செய்தனர். மாணிக்கத்தை தேடி வருகின்றனர்.  ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து சமையல்காரரை மிரட்டி பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil Gay Blackmail News

ஓரினச்சேர்க்கை அப்ளிகேஷனால் நேர்ந்த கொடுமை!

டேட்டிங் ஆப் உபயோகிக்கும் ஆண்களுக்கு கிடைக்கும் டேட்டிங் அனுபவம் நிச்சயமாக மகிழ்ச்சியளிக்கும், ஆனால் சில நேரங்களில் அது வினோதமான அனுபவங்களை பெற்றுத் தரும்.

இந்நிலையில், 'கிரிண்டர் ஆப்' எனும் ஓரினச் சேர்க்கையாளர் செயலி மூலமாக மாத்தீவ் கெரிக்(32) என்பவருக்கு கிடைத்த ஆண் சேர்க்கையாளர் கிடைத்துள்ளார். அவருடனான உறவுக்கு பின் கெரிக் கிடைத்த மகிழ்ச்சி நீடிக்காமல் போக இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

இதையடுத்து கெரிக் மீது கோபத்துடன் இருந்த அவரது முன்னாள் காதலன், கெரிக்கை பழிவாங்கும் நோக்கில் 'கிரிண்டர் ஆப்'-ல் பொய்யான பக்கம் ஒன்றை உருவாக்கி அதில் கெரிக் குறித்த தகவல்களை பதிவிட்டு அவரது விலாசத்தையும் பகிர்ந்துள்ளார். இதனால், கெரிக்கிற்கு பலரும் டேட்டிங் வைத்துக் கொள்ள அழைப்பு விடுத்து தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

கெரிக் பணிபுரியும் இடம், அவரிடத்து வீடு தேடி பலரும் உடலுறவுக் கொள்ள அழைப்பு விடுத்ததால் கெரிக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினார். கடந்த சில மாதங்களில் 1,100-க்கும் மேற்பட்டோர் கெரிக்கை தேடி வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், சுய விவரம் குறித்த எந்த ஒரு பாதுகாப்பு வசதியும் இல்லாத 'கிரிண்டர் ஆப்' மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

கோவை:'கிரிண்டர் ஆப்' மூலம் ஒருவரிடம் செயின், மோதிரம், மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

கோவையை சேர்ந்த, 33 வயது நபர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மொபைலில் பயன்படுத்தி வந்த 'கிரிண்டர் ஆப்' மூலம் ராக்கி என்பவர் அறிமுகமானார். இருவரும் நண்பர்களாக பழகிவந்த நிலையில், கடந்த, 31ம் தேதி இருவரும் சந்திக்க திட்டமிட்டனர். தொடர்ந்து, சரவணம்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே காத்திருந்த போது பைக்கில் ராக்கி வந்தார். இருவரும் பைக்கில் சென்று துடியலுார் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது பைக்கில் வந்த மூவர், 33 வயது நபரிடம் பணம் தருமாறு கேட்டனர். அவர் பணம் தர மறுக்கவே மூவரும் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த ஒரு பவுன் தங்க செயின், மோதிரம், மொபைல் போன், 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து தப்பினர். பாதிக்கப்பட்ட நபர் சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார்.

விசாரணையில், துாத்துக்குடியை சேர்ந்த கார்த்திகேயன், 27 என்பவர், ராக்கி என பெயர் மாற்றி, 33 வயது நபரிடம் பழகி பணம் பறிக்க திட்டமிட்டதும், தனது நண்பர்களான திருநெல்வேலியை சேர்ந்த மாரிச்செல்வம், 23, திருச்சி அபிராம், 19, கொடைக்கானல் ஹரிவிஷ்ணு, 21, ஆகியோர் மூலம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து நான்கு பேரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tamil Gay Abuse News

திருப்பூரில் கிரிண்டர் (Grindr) எனும் செல்போன் செயலி மூலம் ரூ.90,000 வழிப்பறி; மூவர் கைது

திருப்பூர்: திருப்பூரில் கிரிண்டர் எனும் செல்போன் செயலி மூலம் வழிபறியில் ஈடுபட்ட மூன்று பேரை திருமுருகன்பூண்டி போலீசார் கைது செய்துள்ளனர்.

கிரிண்டர் ஆப் எனும் செல்போன் செயலி மூலம் அவர்களது செல்போன் எண்ணில் தொடர்பு அவர்களை நேரில் வரவழைத்து வழிப்பறியில் ஈடுபடும்.சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது.

அதன்படி, திருப்பூர் மாநகராட்சி அம்மாபாளையம் முதல் வீதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது செல்போனில் கிரிண்டர் செயலி மூலம் சில அடையாளம் தெரியாத நபர்கள் அறிமுகம் ஆகியுள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் கூறிய இடத்திற்கு கார்த்திக் சென்றபோது அங்கிருந்த கிஷோர் குமார், தனபால், சுபாஷ் ஆகிய மூன்று பேரும் கார்த்திக்கை மிரட்டி அவரிடம் இருந்து 90 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர். 

இது குறித்து, திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் கார்த்திக் அளித்த புகாரின் அடிப்படையில் மூவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Crime News - Same Sex in Tamil Nadu

Grindr Scam

Grindr Scam

Grindr Scam

Grindr Scam

Keywords: களைகட்டிய ஆண் விபச்சாரம், ஆம்பள சோக்கு, ஆம்பள சுகம், குண்டியடிக்கும் ஆண்கள், அம்மணமாக்கு நடுரோட்டில் நிக்கவைத்த, ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் படும் அவலம்.

Comments

Popular posts from this blog

ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் காதலிப்பார்களா?

காதல் இல்லாமல் சேர்க்கை ஏது? அனைத்துக்கும் அடிப்படை காதல் தான். ஆணும் பெண்ணும் எப்படி காதலிப்பார்களோ அது போல ஓரினச்சேர்க்கையாளர்களும்(Gay, Bisexuals and other LGBT Members) உருகி உருகிக் காதலிப்பார்கள். இந்த நாட்டின் சட்ட திட்டங்கள் மாத்திரம் அவர்களுக்கு சாதகமாக இருந்தால் அவர்கள் வெளிப்படையாகவே திருமணமும் செய்து வாழ்வார்கள். இந்த சமூகம் இவர்களின் காதலை ஆதரிப்பதில் தயக்கம் காட்டுவதாலேயே அநேகமான ஆண்களின் ஓரினச்சேர்க்கைக் காதல் பாதியில் முறிவடைகிறது.  சில உறவுகளை, பாசப்பிணைப்பை உங்களால் வார்த்தைகளால் இன்னொருவருக்கு விபரிக்கவோ அல்லது விளக்கவோ முடியாது பல தடைகளைத் தாண்டியும் ஒன்றாக சேர்ந்து வாழும் ஆண் ஓரினக் காதல் ஜோடிகளின் எண்ணிக்கை தற்சமயம் முன்னரை விட அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த முன்னேற்றம் வரவேற்கத்தக்கது. அவர்களின் காதலுக்கு நீங்களும் ஆதரவை தர முன்வாருங்கள். ஆண் ஓரினச்சேர்க்கை/கே காதல் தொடர்பாக உங்களுக்குத் தோன்றும் கவிதைகள், நீங்கள் பார்த்து ரசித்த கவிதைகளை இங்கே Comment பண்ணுங்க.

ஆண்மை இல்லாத ஆண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களா?

Sexual Orientation, அதாவது ஒருவருடைய பாலியல் நாட்டம்/ஈர்ப்பு என்பது அவரது பால்நிலை(Gender) மற்றும் அவரது பாலியல் வல்லமை(Sex Drive, Stamina, Erection) போன்றவற்றுடன் நேரடித் தொடர்பு அற்றதாகும். Sexual Orientation ஆனது காதல், இன ஈர்ப்பு/இனக்கவர்ச்சி போன்றவற்றுடனே நேரடியாக சம்பந்தப்படுகிறது. ஒருவரது உடலில் காமத் தீயை பற்ற வகைக்கும் காரணியாகவும் இதனைக் கருதலாம். ஆனால் கட்டாயம் இதனால் மட்டும் தான் ஒருவருடைய பாலியல் ஆசைகளை தூண்டி அவரை கிளர்ச்சியடையச் செய்ய முடியும் என்று முடிவு செய்ய முடியாது. பல்வேறு காரணங்களினால் ஒரு ஆணுக்கு அவனது ஆண்குறியில் விறைப்பு ஏற்படாவிட்டால், அல்லது ஆர்கஸம் அடைந்து, விந்தினை வெளியேற்ற முடியாவிட்டால் அவனை ஆண்மையற்ற ஆணாக கருதுவர். Erectile Dysfunction(ED) மாத்திரம் அல்ல, குழந்தை உருவாக்கக் கூடிய அளவுக்கு ஆரோக்கியமான விந்தினை உற்பத்தி செய்ய முடியாத ஆண்களையும் ஆண்மையற்றவர்களாகவே இந்த சமூகம் பார்க்கிறது. ஆகவே ஆண்மையற்றவர்கள் என்றால் ஒரு குழந்தையை உருவாக்கும் வல்லமை அற்றவர்கள் எனலாம். குறிப்பு: சில ஆண்மையற்ற ஆண்களுக்கு பாதியளவிலோ அல்லது முழுமையாகவோ கூட ஆண்குறியில் விறைப்

ஒரு ஆண்யை கரெக்ட் பண்ணுவது எப்படி?

இது சமூகத்தில் உள்ள ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களின் சொந்த அனுபவங்களை வைத்து உருவாக்கப்பட்ட பதிவாகும். பொது இடங்களில் வைத்து கலவியில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் உங்களால் பொது இடங்களில் வைத்து கலவியில் ஈடுபட ஆர்வமுள்ள ஆண்களை இனங் கண்டு அவர்களை அணுகி தனியாக அழைத்துச் செல்ல முடியும். பொதுவாகவே Gay ஆண்களிடம் ஒரு உள்ளுணர்வு சார்ந்த Gay Radar இருக்கும். அது ஒரு வகை உணர்ந்திறன். தம்மைச் சூழ யாராவது Gay அல்லது Bisexual ஆண்கள் உள்ளனரா என்பதை நாய்கள் மொப்பம் பிடிப்பது போல அவர்களால் உணர முடியும். "டேய்! மொசப்புடிக்கிற நாயை மூஞ்சியை பாத்தாலே தெரியும்" (முயல் பிடிக்கும் நாயை முகத்தைப் பார்த்தாலே தெரியும்) என்பார்கள். அது போல ஒரு ஆண்யைப் பார்த்தால் அவருக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு உள்ளதா? இல்லையா? என்பதை அவர்களால் அவனின் கண்களைப் பார்த்தே சொல்ல முடியும். என்ன தான் ஊருக்கே உத்தமனாக வேஷம் போட்டாலும் அவர்களின் கண்கள் காட்டிக் கொடுத்து விடும். ஆனால் இது எல்லா ஆண்களுக்கும் பொருந்தாது. சிலருடன் நெருங்கிப் பழகும் போது தான் அதனை அவர்களின் கண்களில் பார்க்க முடியும். அடி மேல் அடி வைத்தால் அம

சினிமா நடிகர்களுடன் காசுக்கு படுக்க வைக்கும் முகவர்கள்

தற்காலத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மத்தியில் Looks, Status, Money & Fancy stuff போன்றவற்றிற்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது ஒரு தனி நபரின் விருப்பு வெறுப்புடன் சம்பந்தப்பட்ட விடையம் ஆதலால் இதனை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். ஆனால் உங்களை ஆசை காட்டி ஏமாற்றிப் பிழைப்பதற்கென்றே ஒரு கூட்டமும் இந்த சமூகத்தின் மத்தியில் உலாவருகிறது. அநேகமான அவர்கள் வாழ்க்கையில் வெறுத்துப் போன Bisexual ஆண்களாகத்தான் இருப்பார்கள். Grindr போன்ற துணை தேடும் சமூகவலைத்தளங்கள் பற்றி அநேகமானவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். அவ்வாறான  சேவைத்தளங்களின் மூலம் உங்களைத் தொடர்பு கொண்டு தான் ஒரு Agent என்று அறிமுகமானால், மிகவும் உசாராக இருக்க வேண்டும். இவ்வாறான தளங்களில் இருக்கும் Agent  கள் உண்மையான Agent கள் இல்லை. அவர்கள் உங்களுக்கு "Gym-Fit" ஆண்கள், மற்றும் திரைப்பட/தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் நடிகர்கள் "TV Serial Actors" படங்களை அனுப்பி இவர்கள் உங்களுடன் காசுக்குப் படுக்க தயாராக இருக்கிறார்கள் என்பார்கள். என்ன தான் தமிழ் சினிமா, டீவி சீரியல் நடிகர்கள், Model கள்

தன்னினச் சேர்க்கையில் யாருடைய ஆட்டம் அத்தியாவசியமாகும்?

உயர்ந்தவன் யார் Top பா? Bottom மா? இது முட்டாள்தனமான கேள்வி. அவனவன் தான் தான் உயர்ந்தவன்னு சொல்லிப்பான். ஆனால் உண்மையில் உயர்ந்தவன் யார்? சில Bottom அடிமை மாதிரி அப்படியே விழுந்து கிடப்பாங்க. சுய மரியாதை இல்லாதவங்க. அவங்கள வச்சி Bottom தாழ்ந்தவன்னு சொல்ல முடியாது. ரெண்டு பேருமே சமம்தான்.      Top இல்லாமல் Bottom க்கு சுகம் இல்லை. அதே போல் Bottom இல்லாமல் Top இல்லை. யார் அடுத்தவனை திருப்தி படுத்தறானோ அவன் தான் உயர்ந்தவன். வாட்ட சாட்டமா 6 அடி உயரம் 1/2 அடி நீளம் உள்ள Top குருட்டு பூனை விட்டத்துல பாய்ந்த மாதிரி, இரண்டு குத்துல கசிய விட்டு துவண்டு போனா எப்படி உயர்ந்தவன்னு சொல்ல முடியும்?  Top ப்போ, Bottomமோ Partnerக்கு Climax வர வைக்கிறவந்தான் உயர்ந்தவன். பல Top ஆண்கள் அடிச்சு ஊத்திட்டு போய்டுவான். Bottom அடங்காம கைல புடிச்சிட்டு கிடப்பான்.  யார் அதிகமாக மெனக்கெடுகிறார்கள்? அல்லது உழைக்கிறார்கள்? அல்லது தியாகம் செய்கிறார்கள்? Bottom: அவ்ளோ சுலபம் இல்லை. வலி தாங்கணும். அதுக்கு ஆரோக்கியமா இருக்கணும். ஒவ்வொரு Session க்கும் ரொம்ப தயார் பண்ணனும். வெளிநாட்டுல Bottom ஆண்கள்(குறிப்ப